தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மணப்பாறையில் மதுபாட்டில் பதுக்கி விற்ற இருவர் கைது

 

மணப்பாறை, ஜூன் 30: திருச்சி மாவட்டம் மணப்பாறையில், அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

மணப்பாறை காவல் சரகத்தில் அரசு மதுபாட்டில்களை அனுமதியின்றி கள்ள சந்தையில் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான போலீசார் நேற்று தணிக்கையில் ஈடுபாட்டிருந்தனர். அப்போது, மறவனூர் மற்றும் கல்பாளையத்தான்பட்டி ஆகிய பகுதிகளில், அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக அனுமதியின்றி கள்ள சந்தையில் விற்பனை செய்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கோடாலிகுடியை சேர்ந்த கோபால் மகன் பாலசுப்பிரமணி(30) மற்றும் ரங்கம் வட்டம் இனாம்குளத்தூரை அடுத்த ஆவரங்காடு பகுதியை சேர்ந்த பெண்ணா மகன் முத்துக்கண்ணு(54) ஆகியோர் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News