தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அந்தியூர் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்ற இருவர் கைது

அந்தியூர், மே 29: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் வாரச்சந்தை பகுதியில் தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்த நபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் வெள்ளித்திருப்பூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (34) மற்றும் பவானி‍, வர்ணபுரம் பகுதியை சேர்ந்த சௌந்தரராஜன் (40) என்பதும், அவர்களுடன் இருந்து தப்பிச்சென்ற பவானியை சேர்ந்த சதீஷ் ஆகியோர் சட்ட விரோதமாக ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 5 செல்போன்கள்‍, இரண்டு பைக்குகள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரத்து 800 பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News