தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடை முன்பு மது குடிப்பதை தட்டிக்கேட்டவருக்கு அடி, உதை 2 பேர் கைது

வேலூர், மே 25: தனது கடை முன்பு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தவர்களை தட்டிக்கேட்ட பஞ்சர் கடைக்காரருக்கு சரமாரி அடி, உதை விழுந்தது. வேலூர், பெருமுகையை சேர்ந்தவர் செந்தில்குமார்(42). இவர் வேலூர் பழைய பைபாஸ் சாலை நேஷனல் தியேட்டர் அருகே பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டியை சேர்ந்த அர்ஜுனன்(34), வேலூர் புதுகுடியான்சத்திரத்தை சேர்ந்த ஏழுமலை(49) உட்பட 6 பேர் செந்தில்குமாரின் கடை முன்பு அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த செந்தில்குமார் அவர்களிடம், ‘கடை முன்பு அமர்ந்து ஏன் மது அருந்துகிறீர்கள், உணவு உண்ணுகிறீர்கள்?’ என தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீஸ் எஸ்ஐ பிரகாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ஜுனன் மற்றும் ஏழுமலையை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News