தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடுமலை அருகே குடிபோதையில் போலீஸ் ஏட்டுவை தாக்கி 2 பேர் கைது

 

Advertisement

உடுமலை,மே25: உடுமலை அருகே குடிபோதையில் போலீஸ் ஏட்டுவை கட்டையால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.உடுமலை கொங்கல்நகரத்தை சேர்ந்தவர் ஜவகர்(39). இவர் குடிமங்கலம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பொன்னேரி சுண்டக்கம்பாளையம் பிரிவில் நடந்த வள்ளி கும்மி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தார். அப்போது, அங்கு பொன்னேரியை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்புசாமி (28), சதீஷ்குமார்(31) ஆகியோர் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதை தலைமைக்காவலர் ஜவகர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், தகாத வார்த்தைகளால் திட்டி, தலைமைக் காவலர் ஜவகரை கீழே தள்ளி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த ஜவகர் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி குடிமங்கலம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில், உதவி ஆய்வாளர் அசோக்குமார் வழக்கு பதிந்து, தலைமைக்காவலரை தாக்கிய கருப்புசாமி, ஜவகர் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News