தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லால்குடி நகராட்சி கூட்டம் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்

லால்குடி, அக். 31: லால்குடி பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் சுகாதாரமாக செயல்படுகிறதா? என சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் புகேந்திரி முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அறிக்கை வாசித்தார்.

Advertisement

லால்குடி நகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க முன்வர வேண்டும், வடிகால் வசதி அமைத்திட வேண்டும், நகராட்சி பகுதியில் ஆங்காங்கே நடைபெற்று வரும் இறைச்சி கடைகளை ஒரே இடத்தில் செயல்பட்டால் பொது மக்களுக்கு பெரிதும் வசதியாக இருக்கும், மேலும் ஆங்காங்கே செயல்பட்டு வரும் பல்வேறு இறைச்சி கடைகள் சுகாதாரமான இறைச்சியை பொது மக்களுக்கு வழங்குகிறார்களா? என சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News