தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துவரங்குறிச்சி அருகே விவசாயிகளை அச்சுறுத்தும் மின்கம்பம் மாற்றப்படுமா?

துவரங்குறிச்சி, செப்.27: துவரங்குறிச்சி அருகே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த மணியங்குறிச்சி அருகே உள்ள மாலைக்காட்டுப்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் மின் கம்பம் ஒன்று முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்ட் காரைகள் அனைத்தும் உதிர்ந்சு கொட்டி கம்பி மட்டுமே மின் கம்பிகளை தாங்கி நிற்கிறது.

Advertisement

மேலும் மின்சார கம்பிகள் வயல் பகுதியில் மிகவும் தாழ்வாகவும் சென்று கொண்டிருக்கிறது. விவசாய நிலத்தில் பொது மக்கள் வேலை செய்யும் போது சற்று அச்சத்துடனேயே பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர கதியில் உழவு பணியில் ஈடுபட்டுள்ள டிராக்டர்கள் எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசி பேராபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி, புதிய மின் கம்பம் நடவேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement