தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முசிறி எம்ஐடி கல்வி நிறுவன பட்டமளிப்பு விழா

முசிறி, செப். 27: முசிறி எம்ஐடிமகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் எம். ஐ. டி கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு எம்ஐடிகல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் பிரவீன் குமார் தலைமை வகித்தார்.எம்ஐடிகல்வி நிறுவனங்களின் ஆலோசகர் நடராஜ் முன்னிலை வகித்தார்.

Advertisement

இவ்விழாவில் சென் னை நாஸ்காம் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் மாற்றம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் உதய சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.எம்ஐடிகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற 600 மாணவிகள் மற்றும் கல்வியியல் கல்லூரியில் பயின்ற 100 மாணவிகள் பட்டங்கள் பெற்றனர்.

எம்ஐடிகலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர். கலைவாணி வரவேற்றார். சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் ஆதித்யா நடராஜ் வாழ்த்துரை வழங்கினார். எம்ஐடி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர். சாந்தி மற்றும் எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர். ரகுச்சந்தர் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை கல்லூரிகளின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

 

 

Advertisement