தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி உறையூர் மீன் மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து

திருச்சி, ஆக.27: திருச்சி உறையூர் குழுமணி சாலையில் காசி விளங்கி மொத்த மீன் விற்பனை மார்க்கெட் உள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு மொத்தமாக கொண்டு வரப்படும் மீன்கள், இந்த மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் சிறு வியாபாரிகள் இங்கிருந்து வாங்கி சென்று கிராமப்புறங்களில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் இம்மார்க்கெட்டில் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து இந்த மார்க்கெட்டின் பின் புறத்தில் போடப்பட்டு இருந்த குப்பைகள் மற்றும் தெர்மாகோல் போன்ற கழிவு பொருட்கள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தன.

Advertisement

குபுகுபுவென அதிக ஜுவாலையுடன் தீ எரிந்து கொண்டிருந்ததால் மீன் வியாபாரிகள் மற்றும் மீன் வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீ விபத்திற்கான காரணம் பற்றி உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

 

Advertisement

Related News