தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துறையூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

துறையூர், செப்.25: துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறையூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் நகராட்சி 17 மற்றும் 18வது ஆகிய வார்டுகளுக்கு தனியார் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமை துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறினார்.

Advertisement

முகாமில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் துறை, கால்நடை பராமரிப்பு, மின்சாரத்துறை, காவல்துறை, மாற்றுத் திறனாளி நலத்துறை என 15 துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் துறையூர் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், நகர்மன்ற துணை தலைவர் மெடிக்கல் முரளி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுமதி மதியழகன், இளையராஜா ஜானகிராமன், நகராட்சி ஆணையர் சசிகலா, தாசில்தார் சிவகுமார், துணை தாசில்தார் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News