தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புத்தாநத்தம் அருகே சூதாடிய 4 பேர் கைது

மணப்பாறை, நவ.22:மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் காவல் சரகத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நேற்று போலீசார் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கண்ணூத்து கிராமம் கருப்பகோயில் மலைப்பகுதியில் லங்கர் கட்டை வைத்து சூதாட்டம் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

விசாரணையில் அவர்கள், கண்ணூத்து கிராமத்தை சேர்ந்த புரவி மகன் சேகர்(32), தாதகவுண்டம்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி(55), நடுப்பட்டியை சேர்ந்த குப்பன் மகன் அரசுதன்(40) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த அஞ்சு குளிப்பட்டியை சேர்ந்த வீரன் அம்பலம் மகன் நாகராஜ்(40) என்பவது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 5 டூவீலர், 5 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.5,200 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Advertisement

Related News