தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துறையூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர், ஆக. 22: துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறையூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் துறையூர் எம்எல்ஏ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி 14, 15வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம், செங்குந்தர் பள்ளியில் நடைபெற்றது.

Advertisement

இம் முகாமை துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறினார். இம்முகாமில் ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை மற்றும் பேரிடர் துறை, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவி தொகை, கால்நடை பராமரிப்பு துறை, மின்சார துறை, காவல்துறை, மாற்று திறனாளி நலத்துறை என 15 துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இம் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனு க்களை கொடுத்தனர். துறையூர் நகரச் செயலாளர், நகர மன்ற துணை தலைவர் மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் வாசுதேவன், இளைஞரணி நகர துணை அமைப்பாளர் தமிழ், 15வது வார்டு உறுப்பினர் மணிகண்டன், அரசு மருத்துவர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement