தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதியவரை தாக்கியவர் கைது

திருச்சி, ஆக.21: திருச்சியில் முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்புச்செழியன் (62). இவர் சீனிவாச நகர் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கடந்த 18ம் தேதி கடைக்கு வந்த ஒரு வாலிபர் இவரிடம் சில புகைப்படங்களை நகல் எடுத்து தரும்படி கேட்டார். போட்டோ நகல் எடுக்க சற்று தாமதமானதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால் சிறிது நேரம் கழித்து வந்து அந்த புகைப்படங்களை வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டு சென்றார். மீண்டும் திரும்பி வந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அந்த வாலிபர் அன்புச் செழியனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினாராம். இதுகுறித்து கேட்ட அவரது மனைவி மற்றும் மகளையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து புத்தூர் பகுதியைச் சேர்ந்த பரணி குமார் (25) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Advertisement

Related News