தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி என்ஐடியில் 51வது பெஸ்டம்பர் கலை போட்டி தொடக்கம்

திருவெறும்பூர், செப். 19: திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியில் 51வது ஆண்டு பெஸ் டம்பர் எனும் கலைப்போட்டி விழா ரகசியங்களின் சகாப்தம் என்ற பெயரில் நேற்று தொடங்கியது. பெஸ்டம்பர் தொடக்க விழாவிற்கு என்ஐடி இயக்குனர் அகிலா தலைமை வகித்தார். இந்திய திருநங்கையர் உரிமையை இயக்கத்தின் நிர்வாகி கௌரி சாவந்த் விளக்கி கூறினார்.

Advertisement

இந்த விழாவில் முதல் நாளான நேற்று என்ஐடி கல்லூரி இசைக்குழு, நடன குழுவினரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று முதல் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் இருந்து வந்துள்ள மாணவ மாணவிகளின் ஆடல், பாடல், இசை உள்ளிட்ட பல்வேறு கலை சம்பந்தமான போட்டிகள் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு என்ஐடி கல்லூரி சார்பில் பரிசுகள் வழங்கப்படும்.

 

Advertisement

Related News