தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து புது மாப்பிள்ளை பலி

துவரங்குறிச்சி, ஆக.18: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த T.இடையப்பட்டி மட்டக்குறிச்சியை சேர்ந்தவர் சின்னழகன் மகன் பாண்டித்துரை (25). இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை சொரியம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையோரமாக இருந்த பத்தடி பள்ளத்தில் பாய்ந்தது.

Advertisement

இதில் பாண்டித்துரைக்கு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் பலியான பாண்டித்துரைக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆனது குறிப்பிடத்தக்கது. உடற்கூறு ஆய்வு முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

Advertisement

Related News