தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஸ் டிரைவரை தாக்கிய 5 பேர் கைது

திருச்சி,செப். 17: ஜீயபுரம் சின்னகருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (36). இவர் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஜீயபுரம் செல்லும் பேருந்தில் ஏறி அங்கும், இங்கும் சென்றதால் பஸ் டிரைவர் கணேசன் (42), சரஸ்வதியை ஓரிடத்தில் உட்காரும்படி கூறினார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சரஸ்வதி தனது உறவினர்களிடம் செல்போனில் தெரிவித்தார்.

Advertisement

இதனையடுத்து பஸ் ஜீயபுரம் சென்றபோது, சரஸ்வதி மற்றும் அங்கு வந்த அவரது உறவினர்கள் டிரைவரை தாக்கினர். இதில், காயமடைந்த டிரைவர் திருச்சி ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில் ஜீயபுரம் போலீசார் முத்துலிங்கம் (65), மணிகண்டன் (35), சக்திவேல் (40), ரோசய்யா (22), சரஸ்வதி ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தனுஷ் (19),பொன்னார் (19), செல்லப்பா (25) ஆகியோரை தேடுகின்றனர்.

 

Advertisement

Related News