தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை எழுதும் பயிற்சி

 

Advertisement

திருச்சி, செப். 15: திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் இணைந்து சிறார் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிக்காக மாவட்ட நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை எழுதும் பயிற்சி நேற்று நடந்தது.

இப்பயிற்சியில் 5 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர். சிறார்களுக்கு கதை எழுதும் பயிற்சியினை சிறார் எழுத்தாளர் கதை சொல்லி கார்த்திகா வழங்கினார்.

மேலும் குழந்தைகளுக்கான வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வரும் சதுரங்கப் பயிற்சி நடைபெற்றது. சதுரங்கப்பயிற்சியாளர் சி.எஸ்.சங்கரா பயிற்சியளித்தார். இந்நிகழ்வில் வாசகர் வட்டத் தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமை வகித்தார்.

மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் தனலெட்சுமி முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட நிர்வாகிகள், குழந்தைகளின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Advertisement