தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணா விளையாட்டரங்கத்தில் கல்லூரி மாணவிகளுக்கான நீச்சல் போட்டி

 

Advertisement

திருச்சி, செப்.15: திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, கரூர், ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக, கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் நீச்சல் போட்டி திருச்சியில் நடைபெற்றது. புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியால், அண்ணா விளையாட்டரங்கத்தில் நடத்தப்பட்ட இந்த நீச்சல் போட்டியில் 8 மாவட்டத்தில் இருந்து 6 கல்லூரிகளை சேர்ந்த 18 மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

12 பிரிவுகளில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நாகை, ஏடிஎம் மகளிர் கல்லூரி 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்து பாரதிதாசன் பல்கலைக்கழக நீச்சல் போட்டி

யில் ஒட்டு மொத்த அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

Advertisement

Related News