தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமயபுரம் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி

சமயபுரம், ஆக. 15: சமயபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. சா. கண்ணனூர் அங்கன்வாடி ஆசிரியை கீதா, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமையில் குழந்தைகளுக்கு ஓவிய போட்டி, பேச்சுப்போட்டி, கதைப்போட்டி நடத்தப்பட்டது.

Advertisement

அதன் பிறகு நடைபெற்ற மாறு வேடப்போட்டியில் குழந்தைகள் சுதந்திர தேவி, நேரு, காந்தி, நேதாஜி, ஜான்சிராணி போன்ற தலைவர்கரை போல வேடங்கள் அணிந்து வந்தனர். இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ரிஸ்வந்த், சாரா ஸ்ரீ, திவ்ய பிரகாஷ் உள்ளிட்ட அனைத்து குழந்தைகளையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் உதவியாளர் உமா நன்றி கூறினார்.

 

Advertisement

Related News