தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெல் நிறுவன நுழைவாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் வாயிற்கூட்டம்

திருவெறும்பூர், ஆக. 15: திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில், எல்சிஎஸ் என்கின்ற ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் சார்பில், உற்பத்தி போனஸ் வழங்க கோரி வாயிற்கூட்டம் நடைபெற்றது. பெல் நிறுவன நுழைவாயில் முன்பு நடந்த இந்த கூட்டத்திற்கு எல்சிஎஸ் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத்தின் மாநில தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Advertisement

கூட்டத்தில் சொசைட்டி தொழிலாளர்களுக்கு உற்பத்தி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மேலும் பெல் வளாகப் பகுதியில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக சங்கத்தினர் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் திக, எம்.எல்.எப் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம், ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News