தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி தில்லைநகரில் சிலைகள் திருடிய 2 பேர் கைது

 

Advertisement

திருச்சி, அக்.14: திருச்சி தில்லைநகரில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி சிலைகள் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் சுதர்சன்(51). இவரது உறவினர் வீடு தில்லைநகர் 3வது கிராசில் உள்ளது. கடந்த 9ம் தேதி சுதர்சன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். பின்னர் அக்.11 ம்தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சாமி அறையில் இருந்த 92 கிராம் மதிப்புள்ள வெள்ளி சிலைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுதர்சன் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து முத்தரசநல்லூர் காவேரி நகரைச் சேர்ந்த விஜயராஜ் (19) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். இதில் சிறுவனை திருச்சி கூர்நோக்கில் இல்லத்திலும், விஜயராஜை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

Advertisement

Related News