தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்க தாயத்தை பறித்தவர் கைது

திருச்சி, ஆக.14: குழந்தையிடம் தங்க தாயத்தை பறித்து சென்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகர் கோகுலம் தெருவை சேர்ந்தவர் மாணிக்கசுந்தரம்(38). இவரது ஒன்றரை மகன் ஆக.12ம் தேதி வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சைக்கிளில் பிளாஸ்டிக் பொம்மைகளை விற்பனை செய்யும் முதியவர் குழந்தை அருகே வந்து, கழுத்தில் அணிந்திருந்த 1 கிராம் தங்க தாயத்தை பறித்து சென்றார்.

உடனே அருகில் உள்ளவர்கள் அவரை பிடித்து ஸ்ரீரங்கம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து கீழசிந்தாமணி ஓடத்தெரு பகுதியை சேர்ந்த முத்து (60) என்ற முதியவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிராம் தங்க தாயத்தை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement

Related News