தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சியில் லேப்டாப் திருடன் கைது

திருச்சி, ஆக.13: திருச்சியில் லேப்டாப்களை குறிவைத்து திருடும் பலே திருடனை போலீசார் கைது செய்தனர். மதுரையை சேர்ந்தவர் ஸ்ரீதரன்(49). இவர் கெமிக்கல் கம்பெனி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 19ம் தேதி மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கு பஸ்சில் சென்றார்.

Advertisement

பஸ் பஞ்சப்பூர் பஸ் நிலையம் வந்தவுடன், இயற்கை உபாதைக்காக இறங்கி சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது அவரது லேப்டாப் திருடு போனது. இதேபோல தென்காசியை சேர்ந்தவர் பார்த்திபன்(34). இவர் சைபர் குற்ற பாதுகாப்பு குறித்து ஆன்லைனில் படித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 31ம் தேதி தஞ்சாவூரில் இருந்து தென்காசிக்கு பஸ்சில் பயணித்தார்.

பஸ் திருச்சி-பஞ்சப்பூர் பஸ் முனையம் வந்த பின்னர் மீண்டும் புறப்பட்டது. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு பின் தனது லேப்டாப் மாயமாகி இருப்பதை கண்ட அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, எ.புதுார் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, லேப்டாப் திருடிய தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தான் தெருவை சேர்ந்த செந்தில்குமார்(45) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Advertisement