தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணை தாக்கிய வாலிபருக்கு வலை

திருச்சி, ஆக.13: திருச்சியில் கள்ளக்காதலியை தாக்கிவிட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி கொட்டப்பட்டை சேர்ந்தவர் அமுதா (28), பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வந்த இவருக்கும், அங்கு வேலை பார்க்கும் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக தெரிகிறது.

Advertisement

இந்நிலையில் மணிகண்டன், அமுதாவை அடிக்கடி தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அமுதாவின் வீட்டுக்கு சென்று, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, சண்டையிட்டு தாக்கியதால் காயமடைந்த அமுதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை தேடுகின்றனர்.

 

Advertisement

Related News