தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீ பாதுகாப்பு விழிப்புணர்வு

திருச்சி,அக்.12: திருச்சி கோர்ட் அருகிலுள்ள மத்திய மண்டல தீயணைப்பு நிலைய இயக்குனர் அலுவலகத்தில் வாங்க கற்றுக் கொள்வோம், தீ பாதுகாப்பு அறிவோம் உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை மத்திய மண்டல துணை இயக்குனர் முரளி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அதிகாரி வினோத் மற்றும் உதவி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் லியோ ஜோசப், கருணாகரன், சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தீ தடுப்பு குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் விரிவாக எடுத்து உரைத்தனர்.

Advertisement

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “வாங்க கற்றுக்கொள்வோம்” என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு அறிவோம் உயிர்களை காப்போம் என்ற வாசகங்களுக்கு ஏற்ப துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையின் நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர் வேல்முருகன் தீயணைப்பு நிலையை வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறித்து விளக்க உரையாற்றினார். தொடர்ந்து தீயினால் எவ்வாறு தங்களை காப்பாற்றிக் கொள்வது என்றும், தீ பற்றினால் அதை எவ்வாறு அணைக்க வேண்டும் என்றும் செய்முறை விளக்கமும் செய்து காண்பித்தார். மேலும் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை தாங்களே காத்துக் கொள்வது என்ற செய்முறை விளக்கத்தையும் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் செய்து காண்பித்தனர்.

Advertisement