தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீரங்கத்தில் இ.கம்யூ. காத்திருப்பு போராட்டம்

திருச்சி, செப். 11: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்ரீரங்கம் மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டு திருவளர்சோலை பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை, சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை, பொதுக் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

Advertisement

போராட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி துணைத்தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா மற்றும் பலர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை பின்பகுதியில் பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது. ஆட்டோ டிரைவர்கள் அதிகமாக கட்டண வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

Advertisement