தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சியில் சரக்கு வாகனத்தை திருடிய 2 பேர் கைது

திருச்சி, செப்.11: திருச்சி திருவானைக்காவல் பகுதியில் சரக்கு வாகனத்தை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி திருவானைக்காவல் கன்னிமார்த் தோப்பு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(31). இவர் அப்பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த செப்.8ம் தேதி இவரது சரக்கு வாகனத்தை கன்னிமார்த்தோப்பு பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார்.

Advertisement

அப்போது 3 மர்ம நபர்கள் சரக்கு வாகனத்தை திருடி சென்றனர். உடனே மணிமாறன் ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்தி திருடிய நபர்கள் கல்லணை சாலையில் வாகனத்துடன் இருப்பதை கண்டு, ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து லால்குடி தாளக்குடி பகுதியை சேர்ந்த கிரண்குமார் (23), லால்குடி எசனக்கோரை பகுதியை சேர்ந்த சுந்தர் (31) ஆகிய 2 பேரை கைது செய்து அவரிகளிடமிருந்த சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய நவீன் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement