தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துவரங்குறிச்சி அருகே மூதாட்டியிடம் 2 பவுன் பறிப்பு

துவரங்குறிச்சி, செப்.10: துவரங்குறிச்சி அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியிடம் இரண்டு பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (60). நேற்று மாலை பொன்னம்பட்டி அருகே உள்ள சடவேலாம்பட்டி சாலையில் அவர் வளர்த்து வரும் இரண்டு ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்துவந்த இரு மர்ம நபர்கள் இப்பகுதியில் சாமி பார்க்கும் இடம் உள்ளதா என்று மூதாட்டியிடம் கேட்டவாறு அருகில் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக மூதாட்டி துவரங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை டிஎஸ்பி காவியா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

 

Advertisement

Related News