தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவெறும்பூர் அருகே மாற்றுத்திறன் அரசு பணியாளர் திடீரென மயங்கி விழுந்து சாவு

திருவெறும்பூர், ஆக.9: திருவெறும்பூர் அருகே பொது பணித்துறையில் வேலை பார்த்து வந்த மாற்றுத்திறனாளி பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் அண்ணா சாலை 7வது தெருவை சேர்ந்தவர் முத்துமாணிக்கம். இவரது மனைவி கண்ணகி (45). இவர் மாற்றுத்திறனாளியான இவர் திருச்சி பொதுப்பணி துறையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 6ம் தேதி வேலைக்கு செல்வதற்காக தனது மூன்று சக்கர வாகனத்தில் சென்ற பொழுது, மற்றொரு வாகனத்தில் வந்தவர் மோதியதில் கண்ணகி கீழே விழுந்துள்ளார். இதில் உட்காயம் அடைந்த அவரை காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார்.

இந்நிலையில் நேற்று கண்ணகி திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை வீட்டில் இருந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கண்ணகியை பரிசோதித்த மருத்துவர்கள், கண்ணகி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

 

Related News