தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோவில்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

துவரங்குறிச்சி, ஆக.9: திருச்சி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 771 மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் கன்னிவடுகபட்டி, ஆமணக்கம்பட்டி, பளுவஞ்சி, பிராம்பட்டி, வகுத்தாழ்வார்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர். முகாமில் இப்போது சேர்ந்த பொதுமக்கள் சுமார் 771 பேர் மனு அழைத்திருந்தனர். இதில் 28 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

மீதமுள்ள 743 அணுக்கள் பரிசீலனையில் உள்ளன. மேலும் மருத்துவ துறையில் இருந்து கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டன.இம்முகாமில் ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, காவல் துறை. உள்ளிட்ட 20 துறைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இந்நிகழ்வில் துணை கலெக்டர் ஜான் பீட்டர், மருங்காபுரி தாசில்தார் பாலகாமாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிஜஸ்டண்ட் ஜோ, சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், பழனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Related News