தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

லால்குடி அரசு கலைக் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

லால்குடி, ஆக.9: லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை வகி த்து மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகைகள் மற்றும் அரசின் சலுகைகள் குறித்து பேசினார். பேராசிரியர் சுகன்யா வரவேற்றார்.

இந்த நிகழ்வில் கணினி அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர்கள் அசோக்குமார், வணிக மேலாண்மைத் துறைத்தலைவர் சுலைமான் வாழ்த்துரை வழங்கி பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசு மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையான, குறிப்பாக நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற அரசு உதவித்தொகைககள் குறித்து பெற்றோர்களிடம் விளக்கி பேசினர். துறைத் தலைவர்கள் எழில்பாரதி, சின்னத்தம்பி, தமிழ்மணி, ராஜா, அனிதா மற்றும் ஹேமா சரவணன், வேம்பு, சந்தான லெஷ்மி, நிதியாளர் ராஜலெட்சுமி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 

Related News