தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெல் நிறுவன பிரிவுகளுக்குள் விளையாட்டு ஹாக்கி, பளு தூக்குதலில் திருச்சி அணி சாம்பியன்

திருவெறும்பூர், டிச.8: திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் அகில இந்திய பெல் பிரிவுகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி பிரிவினர் ஹாக்கி மற்றும் பளு தூக்கும் அணிகள் ஒட்டுமொத்த கோப்பையை வென்றனர். பெங்களூரு பிரிவின் மேசைப் பந்து அணி முதலிடத்தைப் பிடித்தது.

Advertisement

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கைலாசபுரம் ஊரக பகுதியில் உள்ள மனமகிழ் மன்ற உள்ணரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் திருச்சி பெல் வனரகத்தின் செயலாண் இயக்குனர் பிரபாகர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.போபால், ஹரித்வார் மற்றும் டெல்லி பிரிவுகனைச் சேர்ந்த அணிகள் முறையே ஹாக்கி, பளுதூக்குதல் மற்றும் மேசைப் பந்து போட்டிகளில் இரண்டாம் இட த்தைப் பிடித்தன.

மூன்று நாள் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பெல் பிரிவுகள் மற்றும் மின்திட்ட தனங்களைச் சேர்ந்த மொத்தம் 197 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக மனமகிழ் மன்ற துணை தலைவர் லோகநாதன் வரவேற்றார். மன்ற செயலர் அருள்பிரகாஷ் நன்றி கூறினார்.

 

 

Advertisement