தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துறையூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2000 மரக்கன்றுகள் நடும் விழா

 

Advertisement

துறையூர், அக்.7: துறையூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கோட்ட பொறியாளர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

திருச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்டம் துறையூர் உட்கோட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பிரிவுக்கு உட்பட்ட எரகுடி-ஆலத்துடையான் பட்டி-புளியஞ்சோலை சாலையில் இந்த ஆண்டு மழைக்காலத்தில் 2000 மரக்கன்றுகள் நடுவதற்கு திருச்சி வட்ட கண்காணிப்புப் பொறியாளர் இளம்வழுதி

உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில், திருச்சி கோட்டப் பொறியாளர் கண்ணன் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உதவிக் கோட்டப் பொறியாளர் நல்லதம்பி, உதவிப் பொறியாளர் சோலை முருகன், உதவிப் பொறியாளர் ஹரிஷ் கண்ணா, சாலை ஆய்வாளர் சுரேஷ் மற்றும் சாலை பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement