தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி, விற்பனை

திருச்சி, ஆக.7: திருச்சி மற்றும் துறையூர் தலைமை அஞ்சல் அலவலக வளாகங்களில், தேசிய கைத்தறி வாரத்தை முன்னிட்டு, 11வது கைத்தறி தின கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை, கைத்தறி துறை மற்றும் அஞ்சல் துறை இணைந்து நேற்று நடத்தின. கண்காட்சியை மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி துவக்கி வைத்தார். கைத்தறி துறை உதவி இயக்குநர் ரவிக்குமார், காதி கிராப்ட் உதவி இயக்குநர் சுபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கைத்தறி உற்பத்தி பொருட்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் பல்வேறு ரகங்களில் கைத்தறி புடவைகள் மற்றும் ஆண்களுக்கான உடைகள், சோப்பு, தேன், தலையணைகள், தலையணை உறைகள் உள்ளிட்ட கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் விற்பனைக்காக இடம் பெற்றிருந்தன.

பிரபல மணமேடு கைத்தறி புடவைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.இதே போன்ற கண்காட்சியை ஸ்ரீரங்கம் கோட்டம் துறையூர் தலைமை அஞ்சல் அலவலகத்திலும் அஞ்சலக கண்கானிப்பாளர் ஜோஷ்பின் சில்வியா நேற்று காலை துவக்கி வைத்தார்.

 

Related News