தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு ஊழியருக்கு பணி இடையூறு செய்தவர் கைது

திருச்சி, ஆக.7: திருச்சி அறநிலைத்துறை உதவி கமிஷனரை பணி செய்ய விடாமல் தடுத்த சிபிஎம் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். திருச்சி இந்த சமய அறநிலையத்துறையில் மனிதவளம் மற்றும் பொது பணியகத்தில் உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர் லக்‌ஷ்மணன் (58). இவர் நேற்று ஸ்ரீரங்கம் வடக்கு கோபுரவாசல் சத்திர வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

Advertisement

அப்போது அங்கு வந்த சிபிஐ மாவடக்குழு உறுப்பினர் சொக்கி என்ற சண்முகம் என்பவர், லக்‌ஷ்ணமனை தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்தார். இதுகுறித்து லக்‌ஷ்மணன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் சொக்கியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

 

Advertisement

Related News