தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயிலில் திருடிய வாலிபர் கைது

திருச்சி, ஆக.6: திருச்சியில் கோயிலில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஏர்போர்ட் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராமசாமி(66), அப்பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் இணைச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி கோயிலை பூட்டி விட்ட சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது கோயிலினுள் சில மர்ம நபர்கள் கால் தடம் தெரிந்தது. இதையடுத்து கோயில் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் சோதனை செய்தபோது சில மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து உண்டியலில் சிறிய குச்சி மூலம் பசயை தடவி ரூ.300 பணத்தை திருடி கொண்டு சென்றது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து ஏர்போர்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து ஏர்போர்ட் காமராஜர் நகரை சேர்ந்த கார்த்திக் குமார் (25) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுற்றுச்சூழல்களை மாசு படுத்தாமல் இயற்கை பிரபஞ்சத்திற்கு தனது கடமையை முறையாக சரிவர மாற்றி வந்தது. ஓசோன் படலம் வரை மனிதன் புவியிலிருந்து ஓட்டை போட துவங்கியதிலிருந்து இயற்கையும் மனிதனை விட்டு சற்று விலகி நிற்க தொடங்கியது என்றுதான் கூற வேண்டும்.

 

Advertisement

Related News