தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு புதிய மின்கம்பங்கள் அமைத்து டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு

சமயபுரம், நவ.5: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல்நிலையம் நுழைவு வாயில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உயர் மின் உற்ப த்தி டிரான்ஸ்பர்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து அப்பகுதியில் உள்ள ரைஸ்மில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த டிரான்ஸ்பார்மரின் கம்பங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தென்பட்டு வளைந்து நிலையில் காணப்பட்டது.

Advertisement

இதனால் டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருந்தது. இதன் காரணமாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள், முதியவர்கள், டிரான்பார்மரை கண்டு அச்சத்துடன் வந்து சென்றனர். இதன் காரணமாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று துணை மின் நிலையத்தில் கோரி க்கை மனு அளித்தனர்.

ஆனால்எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த நவம்பர் 2ம்தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக துணை மின்வாரிய உதவி மின் பொறியாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில் கேங்மேன் சுந்தர்ராஜ், கிருஷ்ணன், பிரகாசம், கோபி, கார்த்திக் மற்றும் ராஜா ஆகிய ஊழியர்கள் அங்கு சென்று சேதமடைந்த மின்கம்பங்கங்களை கிரைன் உதவியுடன் அகற்றி புதிய மின்கம்பங்களை நட்டு, டிரான்ஸ்பார்மரை சீரமைத்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மின்வாரியத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

 

Advertisement

Related News