தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்து மண்டல பகுதியில் பேரிகார்டு

திருச்சி, நவ.1:திருச்சி மாநகர பகுதியில் விபத்து நட க்கும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை ஆய்வு செய்த மாநகர கமிஷனர் காமினி, போ க்குவரத்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் திருச்சி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள பால்பண்ணை முதல் காட்டூர் பாப்பாக்குறிச்சி வரை அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்துக்களை குறைக்கும் பொருட்டு ஆங்காங்கே காவல் துறை சார்பில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி நேற்று மாலை பால் பண்ணை பகுதியில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது துணை கமிஷனர் ஈஸ்வரன், போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.தொடர்ந்து மாநகர கமிஷனர் காமினி, அப்பகுதியில் தேசிய ெநடுஞ்சாலையில் இருந்து வாகனங்கள் நுழையும் போது, வேகத்தை குறைக்க ஏதுவாக தேவைப்படும் இடங்களில் பேரி கேடுகளை வைக்கவும், வாகனங்கள் அதிகரிக்கும் நேரங்களில் போக்குவரத்து பிரிவு போலீசார் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கவும், போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனரு க்கு அறிவுரை வழங்கினார்.

 

Advertisement

Related News