தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லால்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

லால்குடி, நவ.1: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நடராஜபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மணி, ஜோசியர். இவரது மனைவி லட்சுமி (53). இவர்களுக்கு இரண்டு மகள்கள். இந்நிலையில் கடந்த 29ம் தேதி மணி தனது வீட்டின் முன்பு இருந்த வேப்ப மரத்தை வெட்டியுள்ளார். அப்போது, மரத்தின் அருகே மின்கம்பத்தில் இருந்த ஸ்டே கம்பி அருந்து விழுந்தது. ஆனால், எந்த வித மின்விபத்தும் ஏற்படவில்லை. இந்நிலையில், லெட்சுமி நேற்று 31ம் தேதி காலை வீட்டின் முன்பு சுத்தம் செய்தபோது, இடையூறாக இருந்த ஸ்டே கம்பியை கையில் எடுத்தார்.

Advertisement

அப்போது, மின்சாரம் பாய்ந்து அதே இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லெட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லால்குடி இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் மின் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement

Related News