தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி அருகே ரூ.1500 லஞ்சம் வாங்கிய மி.வா ஆய்வாளர் கைது: லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அதிரடி

தா.பேட்டை,செப்.30: திருச்சி அருகே ரூ.1500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. கால்நடை மருத்துவராக உள்ள இவர், தனது வீட்டுமனையில் வீடு கட்டும்போது தற்காலிக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தியுள்ளார். தற்போது வீடு கட்டும் பணி முடிவடைந்த நிலையில் தற்காலிக மின் இணைப்பை நிரந்தர மின் இணைப்பாக மாற்றி தருமாறு மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்துள்ளார்.

Advertisement

இந்த மனுவினை விசாரித்த தா.பேட்டை மின்வாரிய வணிக ஆய்வாளர் சரவணன் (56), கால்நடை மருத்துவர் முத்தையாவிடம் நிரந்தர மின் இணைப்பாக மாற்றி தர ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். இதில் லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்தையா திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்துள்ளார். போலீசார் வழங்கிய ஆலோசனை பேரில் நேற்று அலுவலகத்தில் இருந்த மின்வாரிய வணிக ஆய்வாளர் சரவணனிடம் ரூ.1500 லஞ்ச பணத்தை முத்தையா கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பாலமுருகன் உள்ளிட்ட போலீசார், சரவணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement