தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீப்பிளம்பாக மாறிய வானம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வை ஒத்திவைக்க வேண்டும்

திருச்சி, செப்.30: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது; பாடத்திட்டம் அதிகரிப்பு, புதிய நடைமுறை காரணமாக போதுமான கால அவகாசமின்றி முதுகலை ஆசிரியர்கள் பிஜிடிஆர்பி (PGTRB) தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே தேர்வர்களின் நலன்கருதி போதுமான கால அவகாசம் வழங்கி தேர்வை நவம்பர் மாதத்தில் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை மனுவை கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அனுப்பியிருந்தோம்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் வேறு வழியின்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தோம். அதில் எங்கள் கோரிக்கையை பரிசீலிக்க கேட்டு கொண்டிருந்தோம். இதை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த ஒரு தேர்வர் தேர்வில் வெற்றி பெற முடியுமா என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். எனவே மன உளைச்சலில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தேர்வை ஒத்தி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement