தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வையம்பட்டி அருகே கார் கவிழ்ந்து 3 பேர் காயம்

மணப்பாறை, நவ. 28: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே சுற்றுலா சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் சரத்பாபு(23). இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் விராலிமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா ெசன்றார். இதற்காக நேற்று தனது நண்பரின் காரில் அனைவரும் விராலிமலையில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வையம்பட்டி அடுத்த கல்பட்டி அருகே சரத்பாபு, தனது நண்பர்களுடன் சென்ற கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் தறிகெட்டு ஓடிய கார், சென்டர் மீடியினில் மோதி கவிழ்ந்து விபத்தானது. இதில் காரில் பயணித்த சரத்பாபு மற்றும் அவரது நண்பர்கள் விஜித், இஸ்மாயில் ஆகிய மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காயமடைந்த 3 பேரும் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News