தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீடு புகுந்து திருட முயன்றவருக்கு வலை

 

Advertisement

திருச்சி, அக்.28: திருச்சி கே.கே.நகர் பிரேம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (66). இவர் திருச்சியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். அக்.25ம் தேதி இரவு தனது வீட்டில் மனைவி, மகள் மருமகன் ஆகியோருடன் தூங்கினார். அதிகாலை 2.15 மணியளவில், சத்தம் கேட்டு அவரது மனைவி எழுந்தார்.

அப்போது மர்மநபர் ஒருவர் முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்து, தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் பறிக்க முயன்றார். உடனே தடுக்க முயன்றபோது, மர்ம நபர்கள் மனோகரன் மற்றும் அவரது மருமகனை கல்லால் தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் மனோகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறி த்த புகாரின் பேரில் கேகே நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement