தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு 3 மாதம் சிறை

திருச்சி, நவ.26: திருச்சியில் வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து ரங்கம் மாஜிஸ்திரேட் நேற்று தீர்ப்பளித்தார். திருச்சி ரங்கம் பி-கிளாஸ், வடக்கு தெருவை சேர்ந்தவர் நீலாவதி. இவர் கடந்த 25.8.23 அன்று அதிகாலை தன் குடும்பத்தாருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கணவர் வீட்டின் பின்பக்க கதவை சாதாரணமாக மூடிவைத்துவிட்டு கழிப்பறைக்கு சென்றிருந்தார். இந்த இடைவெளியில், வீட்டிற்குள் புகுந்த திருச்சி திருவாணைக்காவல் நரியன் தெரு, நெல்சன் தெருவை சேர்ந்த ராஜ்குமார்(21) என்பவர், வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஹோம் தியேட்டர் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றார்.

Advertisement

இதுகுறித்து நீலாவதி கொடுத்த புகாரின் பேரில், ரங்கம் குற்றப்பிரிவு போலீசார் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து ரங்கம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், குற்றவாளி ராஜ்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் விஜயராஜேஷ் நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு உதவி வக்கீல் வெங்கடேசன் ஆஜரானார்.

Advertisement