தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனைத்து தொழிற்சங்கங்கள் கருப்பு தின ஆர்ப்பாட்டம்

 

Advertisement

திருச்சி, செப்.23: ஒன்றிய மோடி அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக கடந்த 2020ம் ஆண்டு செப்.20ம் தேதி நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமின்றி - தொழிலாளர் நல சட்டத்திருத்த தொகுப்பை நிறைவேற்றிய கருப்பு நாளை முன்னிட்டு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று தேசம் தழுவிய கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர் சட்டத்திருத்த தொகுப்பை திரும்பபெற வலியுறுத்தி கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தொ.மு.ச ஜோசப் நெல்சன், சிஐடியு ரெங்கராஜன், ஏ.ஐ.டியு.சி நடராஜா, ஐஎன்டியூசி வெங்கட் நாராயணன், எல்.எல்.எப் தெய்வீகன், யுடியுசி சிவசெல்வன் ஆகியோர் பேசினர்.

 

Advertisement

Related News