தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணப்பாறை அடுத்த செவலூரில் மாணவர்களுக்கான இரவு பாடசாலை

 

Advertisement

மணப்பாறை, செப்.22: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவலூரில் அம்பேத்கர் கல்வி இயக்கம் சார்பில் நேற்று மாணவ, மாணவியர்களுக்கான இரவுநேர பாடசாலை தொடங்கப்பட்டது.

மணப்பாறை அடுத்த செவலூரில், பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அம்பேத்கர் கல்வி இயக்கம் சார்பில் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் டாக்டர் பீ.ஆர்.அம்பேத்கர் இரவுநேர பாடசாலை நேற்று மாலை தொடங்கப்பட்டது. ஓய்வுபெற்ற வங்கி அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அம்பேத்கர் கல்வி இயக்க நிறுவனர் முனைவர் மாரியப்பன், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ஆசிரியைகள் முத்துலெட்சுமி, ராஜேஸ்வரி மற்றும் செவலூர் அம்பேத்கர் நற்பணி மன்றத்தார் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக அம்பேத்கர் கல்வி இயக்கன் கெளர ஆலோசகர் பேராசிரியர் நல்லுச்சாமி, கீரிட் பவுண்டேஷன் அல்லிராணி, ஆதிதிராவிட நலப்பேரவை நிறுவனத் தலைவர் பழனியப்பன், மருத்துவர் மணிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக விசிக மாவட்ட பொருளாளர் மதனகோபால் வரவேற்றார். பழனி நன்றி கூறினர்.

 

Advertisement

Related News