தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முசிறி நகராட்சி பகுதிகளில் நகர்ப்புறங்களை பசுமையாக்கள் முகாம்

 

Advertisement

முசிறி, செப்.22: முசிறி நகராட்சி சார்பில் நகராட்சி பகுதியில் நகர்ப்புறங்களை பசுமையாக்கள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவகுமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் சண்முகம், பொறியாளர் சம்பத் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை முன்னிட்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி எதிர்புறம் உள்ள நகராட்சி அறிவு சார்ந்த மையம் மற்றும் நீதிமன்ற வளாக வெளிப்புறம், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம் நகராட்சி மேற்பார்வையாளர் சையத், உதவியாளர் தனுஷ்கோடி, நகராட்சி தூய்மை இந்திய திட்ட பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நட்டனர்.

Advertisement

Related News