தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மோப்ப நாய் உதவியுடன் அதிரடி விபசாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் மீட்பு: புரோக்கர் கைது

திருச்சி, ஆக.12: திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்களை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். புரோக்கராக செயல்பட்ட பெண்ணை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி ரங்கம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் கடந்த 10ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 4 பெண்களை போலீசார் மீட்டு காஜாமலை பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து, புரோக்கராக செயல்பட்ட ரங்கம் பச்சக்கரையை சேர்ந்த மல்லிகா(44) என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மல்லிகாவிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related News