தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வையம்பட்டி அருகே வேன் மீது டூவீலர் மோதி விவசாயி பரிதாப சாவு

மணப்பாறை, நவ.11: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே முன்னாள் சென்ற மினி சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பெரிய அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் அந்தோனி(50). விவசாயி. அந்தோனி தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்காக, தனது டூவீலர் நேற்று தனது மனைவி குழந்தைதெரசுவுடன் மணப்பாறை நோக்கி சென்றார். இருசக்கர வாகனம் திருச்சி- திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில், கரட்டுப்பட்டி அருகில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற மினி சரக்கு வேன் திடீரென திரும்பிது, அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் வேன் மீது மோதியது.

Advertisement

இதில் படுகாயம் அடைந்த அந்தோனியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி குழந்தைதெரசு, தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வையம்பட்டி போலீசார், அந்தோனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வேன் ஓட்டுனரான குதிரைகுத்திப்பட்டியை சேர்ந்த சின்னப்பன் மகன் சரவணபெருமாள் (22) மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement