தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

 

Advertisement

லால்குடி, டிச.7: திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் மேலரசூர், மால்வாய், ஒரத்தூர், சரடமங்கலம், முதுவத்தூர், கல்லகம், கீழரசூர், எம்கண்ணணூர், வரகுப்பை, தாப்பாய், வடுகர் பேட்டை, ஆரோக்கியபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் டால்மியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்ட சுகாதாரநல அலுவலர் ஹேமசந்த்காந்தி, கல்லக்குடி பேரூராட்சித் தலைவர் பால்துரை, டால்மியா துணை பொது மேலாளர் சுப்பையா, மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் லால்குடி சௌந்தரபாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மருத்துவ உதவிகள் வழங்கினார்.மருத்துவர் ஜோஸ்பின் தலைமையிலான மருத்துவ குழுவினரின் 17 மருத்துவத் துறை சார்ந்த பரிசோதனை சிகிச்சை முகாம்களை பார்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் கிராமப்புற பகுதியிலிருந்து அதிக மக்கள் வருவதால் அனைத்து பயனாளிகளும் பயன்பெறும் வகையில் உதவிடுமாறு அறிவுறுத்தினார்.

 

Advertisement