தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவலன் செயலி குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு

 

Advertisement

சமயபுரம், டிச.7: மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு காவலன் `எஸ்.ஓ.எஸ்’ செயலி செயல்பாடுகள், பதிவிறக்கம் முறைகள் குறித்து பெண் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல்துறை சார்பில், `காவலன் எஸ்.ஓ.எஸ்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதில், பொது மக்களுக்கு எதிராகவும் குறிப்பாக பெண்கள், முதியோருக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை தடுத்து, பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் செயலியை பெண்கள் முதியோர் செல்போனில் பதிவிறக்கம் செய்து செயல்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் உத்தரவிட்டார். அதன்படி மண்ணச்சநல்லூர் பகுதியில் பெண் காவலர்கள் எஸ்ஓஎஸ் செயலியை பொதுமக்கள் செல்போன் பதிவிறக்கம் செய்து, அதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement